மின்தடை 15/11/2025 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணி

0
10

திண்டிவன நகரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை

விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் திண்டிவனம் செயற்பொறியாளர் S. சிவசங்கரன் அவர்கள் தனது செய்தி குறிப்பில் திண்டிவனம் கோட்டம், 110/33-11 கிலோவோல்ட் திண்டிவனம் துணை மின்நிலையத்தில் 15.11.2025 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்புப்பணி நடைபெற உள்ளதால் அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை திண்டிவனம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட திண்டிவனம் நகரம் முழுவதும், சென்னை சாலை, மயிலம் ரோடு, ஜெயபுரம், காவேரிபாக்கம், செஞ்சி சாலை, சந்தைமேடு, வசந்தபுரம், அய்யந்தோப்பு, முருங்கப்பாக்கம், கிளியனூர், உப்புவேலூர், சலவாதி, சாரம், மேல்பேட்டை, கீழ்கூடலூர், ஈச்சேரி, ஒலக்கூர், 5.கடூர், பள்ளிப்பாக்கம், நல்லாத்தூர், கோனேரிகுப்பம், பாதிரி, கூச்சிகொளத்தூர், ஓங்கூர், கரிக்கம்பட்டு, ஏப்பாக்கம், நொளம்பூர், அயனாவரம், மொளசூர், எறையானூர், எண்டியூர், ஜக்காம்பேட்டை, கீழ்சித்தாமூர், தென்பசார், அன்னம்புத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபடும் என்பதையும்
மேற்கண்ட மின்தடை நாளானது தவிர்க்க இயலாத காரணம் ஏற்படும்பட்சத்தில் மாறுதலுக்கு உட்படும் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here